granjeros detenidos

img

ஏரி சாலை பணியில் ஊழல்: தடுத்து நிறுத்திய விவசாயிகள்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏரியின் மீது போடப்பட்டுள்ள சாலையில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கப் பணியில் பழைய குழாய்களைப் பதித்து ஊழல் செய்ய முயன்ற ஆளுங்கட்சி ஒப்பந்ததாரரின் மோசடியை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கண்டு பிடித்து தரமற்ற பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.